மயிலாடும்பாறையை (தேனி மாவட்டம்) மையமாக வைத்து அதை சுற்றியுள்ள கிராமங்களில் தங்களது மிஷனரிப் பணியை செய்துவருகின்றனர். பாலு}த்து, கோயில்பாறை, வாய்க்கால்பாறை, கடைமலைகுண்டு பளியர் வளவு மற்றும் தங்கம்மாள்புரம் ஆகிய கிராமங்களில் கர்த்தருடைய வார்த்தை அறிவிக்கப்பட்டு வருகிறது.
30 மாவட்டங்கள்கொண்ட தமிழகத்தில் தேனி மாவட்டத்தின் மக்கள் தொகை 10,93,950 ஆகும். இதில் கிறிஸ்தவ மக்கள் தொகை 33,830 (3.09 சதவீதம்) ஆகும். வியாபாரத்திலும் விவசாயத்திலும் முன்னேறிவரும் இந்த மாவட்டம் ஆவிக்குரிய நிலையில் பின்தங்கியே உள்ளது.
Field :Mayiladumparai (Theni District)
Mr. Jeyakumar and his wife Mrs. Jeyameena are ministering around Mayiladumparai. They are Palluthu, Koilparai, Vaikalparai, Kadamalaikundu Palliar Tribe settlement and Thangamalpuram. The Christian population in Theni District is 3.09%. The Spiritual growth in this district is very less when it is compared with the development in business and Agriculture
பணிக்களம் : கருங்காலக்குடி (மிஷனரி : திரு. ஜே.சி. தாமஸ் - தெபோராள்)
மதுரை மாவட்டதில் உள்ள கருங்காலக்குடி என்ற கிராமத்தை நடுவாக வைத்து அதை சுற்றியுள்ள கிராமங்களில் தங்களது மிஷனரிப் பணியை செய்துவருகின்றனர்.
சுக்காம்பட்டி, வஞ்சிப்பட்டி, காடம்பட்டி, குன்னங்குடிப்பட்டி ஆகிய கிராமங்களில் நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. இந்த கிராமங்களில் எந்தவெரு சபையோ, ஊழியர்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Field :Karungalakudi (Madurai District)
Mr. J. C. Thomas and Mrs. Selvi Deborah are ministering at the Karungalakudi field.
பணிக்களம் : பட்டியக்காடு
1988 முதல் 1996 வரை கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பளியர் மற்றும் புலையர் நடுவில் பணிசெய்ய கர்த்தர் உதவிசெய்தார். கடைசியாக பணிசெய்த பட்டியக்காடு பணித்தளத்திற்கு ஜனவரி 2009ல் செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஞானஸ்நானம் பெற்ற விசுவாசிகளை வழி நடத்த யாருமில்லாமலிருப்பதைக் கண்டு மெய் வாழ்வு மையத்தின் ஒரு பணிக்களமாக தெரிந்கொண்டு ஊழியம் செய்து வருகிறார். செம்பிரான்குளம், புதமலை மற்றும் கடசிக்காடு ஆகிய இடங்களிலும் நற்செய்திப் பணி நடைபெற்று வருகிறது.
Field :Pattiyakkadu (Dindigul District)
Mr. V. David Rajkumar and Mrs. Selva Rathi are ministering at Pattiyakkadu field.